
நான் உங்களிடத்து இல்லையென்பதாகக் கவலை கொள்ளாதீர்கள். ஆனால் என்னையே எப்போதும் நினைவு கூறுங்கள். உள்ளம் உயிர் இவற்றால் என்னை நம்புங்கள். அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள். - ஸ்ரீ ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா [ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil