
இரவுபகலாக ஸாயீயை தியானம் செய்யவேண்டும். ஸாயீயைத் தவிர வேறெந்த எண்ணமும் மனத்தில் நுழைந்துவிடாதவாறு விழிப்புடன் இருக்கவேண்டும். இறந்த காலத்தில் நடந்தது மனத்திலிருந்து அழிக்கப்படட்டும். எதிர்காலத்தின் எல்லை தள்ளிவைக்கப்படட்டும். இவை இரண்டுக்குமிடையே இருக்கும் நிகழ்காலம் குருவின் பாதங்களில் நிரந்தரமாக லயிக்கட்டும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil