
சிரத்தையில்லாத தர்க்கவாதிகளும் அறிவுஜீவிகளும் வாதப்பிரதிவாதங்களில் நாட்டமுள்ளவர்களும் எதையும் உரித்துப் பார்க்கும் சுபாவம் உள்ளவர்களும் ஞானிகளி(பாபாவி)டமிருந்து எந்தப் பலனும் பெறமாட்டார்கள். சுத்தமான பா(BHA)வம் உடையவரே நன்மை அடைவர்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil