
எல்லா இந்திரியங்களிலும் ஸாயீபக்தி நிரம்பியிருப்பதைத் தவிர, வேறு எது வழிபாட்டு ஒழுக்கம்?
ஒருகணம் ஸாயீயிடமிருந்து பிரிந்திருப்பதை சகித்துக் கொள்ளக்கூடியவர் எப்படி ஸாயீ பக்தர் ஆகமுடியும்?
சிஷ்யன் குருவிடம் கொள்ளக்கூடிய பிரேமைக்கு எல்லையே இல்லை. அதன் மஹிமையை ஒழுக்கத்தில் சிறந்த சிஷ்யனே அறிவான்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil