
உன்னுடைய குருவின் நாமத்தை இடைவிடாது ஜபித்துக்கொண்டே இரு.
அதிலிருந்து பரமானந்தம் பிறக்கும்.
உயிரினங்கள் அனைத்திலும் இறைவனை தரிசனம் செய்வாய்.
குருநாமத்தின் மஹிமை இதைவிட வேறென்னவாக இருக்கமுடியும்.?
எவருடைய நாமம் இந்த மஹிமை உடையதோ,
அவரை நாம் ஸத்பா(BHA)வத்துடன் வணங்குவோம்.
உடலாலும் வாக்காலும் மனத்தாலும் ஒன்றி, அனன்னியகதியாக (வேறெந்த வழியையும் நாடாது) அவரிடம் சரண் அடைவோம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil