
குருவினுடைய புனிதமான சரித்திரத்தைப் படிப்பதால் பக்தர்கள் நிர்மலமாக (தூய்மையானவர்களாக) ஆகிவிடுகின்றனர்.
"இந்தப் போதியை (பாராயண நூல்) படிப்பதால் பக்தர்களுக்கு மங்களமுண்டாகும் ; இறைவன் மகழ்ச்சியடைவான் ; உலக பந்தங்களிலிருந்து விடுதலை கிடைக்கும்." - ஸ்ரீ ஷீரடி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil