
பாபாவின் பாதகமலங்களைத் தொட்ட மாத்திரத்தில் என் வாழ்க்கையில் ஒரு புது அத்தியாயம் தொடங்கிவிட்டது.
என்னை பாபாவிடம் அழைத்து வந்தவர்களுக்கு நான் மிக்க கடமைப் பட்டவனாகிறேன். அவர்களுக்கு எப்படிக் கைமாறு செய்யப் போகிறேன்.
அவர்களுக்கு மானசீகமாக நமஸ்காரம் செய்கிறேன்.
பாபாவின் தரிசனத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால்,
தரிசனம் செய்த மாத்திரத்தில் நம் எண்ணங்கள் மாறிவிடுகின்றன.
உலகப் பொருள்கள் மீது பற்றற்ற தன்மை வளர்கிறது.
பூர்வ ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பலனாகவே இத்தகைய தரிசனம் கிட்டுகிறது.
பாபாவை தரிசித்தவுடன்,
உலகம் முழுவதும் பாபாவாக மாறிவிடுகிறது
- அன்னாஸாகேப் தபோல்கர் (ஹேமாட்பந்த்)
ஸ்ரீ ஸாயி ஸத்தசரித்திரம்
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil