
ஸ்ரீ சாய்பாபா, ஒரே மாதிரியான ஆன்மீகப் பயிற்சியையே அனைவருக்கும் போதிக்கவில்லை. வருபவருடைய சூழ்நிலை, தன்மை, நிலைமை ஆகியவற்றுக்கு ஏற்றவாறு தன்னைத்தானே முதலில் பொறுத்திக் கொள்வார் அவர். தனது பக்தர்களுக்கு சாய்பாபா சொல்வார்;
" நீ ஒரு ராம பக்தனாயிருந்தால், அதை விட்டு விடாமலிரு. உனக்கு அல்லா மட்டுமே போதுமென்றால் அதையே கெட்டியாகப் பிடி."
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil