
எவ்வளவு உலக விவகாரங்களில் ஈடுபட்டு இருப்பினும், ஓய்ந்த நேரங்களில் குருவின் பால் அன்பைச் செலுத்தி குருத்தியானம் செய்தல் அவசியம். இப்படி குரு வழிபாட்டைச் சிரமேற் கொள்வதால் சத்குருவின் பார்வை நம் மீது விழுந்து நமது பாவங்களை தகிக்கும்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil