
ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த மசூதித் தாயின் படிகளில் காலடி எடுத்து வைக்க முடியும். அவ்விதமாக அவர்கள் மசூதி படிகளின் மேல் காலடி எடுத்து வைத்த மறு நிமிடமே அவர்கள் துன்பம் ஒரு முடிவை அடைகிறது.
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.comhttp://www.facebook.com/shirdisaibabasayingsintamil