நான் எப்போதும் உன்னுடனேயே தான் இருக்கிறேன். நீ கவலைபடத் தேவையில்லை. எத்தனைக்கெத்தனை நீ இப்போது கஷ்டங்களை அனுபவிக்கிறாயோ அத்தனைக்கத்தனை எதிர்காலம் சந்தோஷமானதாகவும் அருமையானதாகவும் திகழும் - ஷிர்டி ஸ்ரீ சாய்பாபா. ( பாபா தனது பக்தர் உபாசனி பாபாவிடம் கூறியவை )
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil