என்னுடைய கதைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதைப்பற்றியே சிந்தனை செய்யுங்கள். பிறகு அதையே மறுபடியும் மறுபடியும் தியானம் செய்யுங்கள். அவ்வாறு என் கதைகளை தினமும் ஞாபகப்படுத்திக் கொண்டு, சிந்தனை செய்தால் உங்களுக்கு மிகுந்த ஆனந்தம் விளையும். இந்த முறையில் உங்களுடைய காதுகளால் கேட்டதை இதயத்தில் சேமித்து வைத்தால், உங்களுடைய மங்களம் எனும் சுரங்கத்தை நீங்களே திறந்து வைத்தவர் ஆவீர்கள். உங்களுடைய பாவங்களும் அழிந்துவிடும்.
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil