ஸாயீயின் கரம் பட்டுப் புனிதமடைந்த பிரசாதம் சிறிதும் கிடைக்கும் என்ற ஆசையுடன் காத்திருப்பவர்களுக்கு, பாபாவின் கையிலிருந்து ஒரு பருக்கை சோறு பெறுவதென்பது மஹாபாக்கியம். அந்த மஹாபிரசாதத்தை உண்பவரின் உள்ளும் புறமும் புனிதமாகும். வாழ்க்கை பயனுள்ளதாக அமையும்.
- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil