நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத்தெரியும். நானே அந்தரங்க ஆட்சியாளன். இதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். எல்லா ஜீவராசிகளையும் அரவணைக்கிறேன்.பிரபஞ்சத்தை நானே கட்டுப்படுத்துவன், ஆட்டுவிப்பவன், முக் குணங்களின் கூட்டுறவும் நானே.நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அழிப்பவன். என் பால் கவனத்தை திருப்புபவனை எந்த துன்பமும் நெருங்காது,மாயை என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
இத்தகைய அழகான, விலை மதிப்பற்ற அமுத மொழிகளையும், அறிவுரைகளையும் நோக்கும் போதும், கேட்கும்போதும் நாம் சதா காலமும் சாயி சாயி என்று சொல்லி வந்தாலே எல்லா துன்பங்களும் பறந்தோடி மனம் அமைதியுறும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
இத்தகைய அழகான, விலை மதிப்பற்ற அமுத மொழிகளையும், அறிவுரைகளையும் நோக்கும் போதும், கேட்கும்போதும் நாம் சதா காலமும் சாயி சாயி என்று சொல்லி வந்தாலே எல்லா துன்பங்களும் பறந்தோடி மனம் அமைதியுறும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil