என் மீது உங்கள் நம்பிக்கையில் திடமான பற்றுதல் இல்லாதபோது என் வார்த்தைகள் நல்ல பலன்களை தராது. குரு சரணங்கள் மீது தலை வைத்து, அவர்கள் வார்த்தைகள் மேல் நம்பிக்கை வைத்தால் நிறைவேறாத காரியம் ஒன்றும் இருக்க முடியாது. - ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil