குருவே அன்னை;குருவே தந்தை.குரு,தேவர்களின் கோபத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றும் சக்தியுடையவராவார்.குருவினுடைய கோபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற எவராலும் முடியாது என்பதை நன்கு அறிக.உலகவாழ்க்கையின் வழிகாட்டி குரு.புத்தியின் கண்ணைத் திறந்துவிட்டு,மனிதனை அவனுடைய நிஜரூபத்தைக் காணும்படி செய்கிறார்.மஹா காருண்யமூர்த்தியான குரு,சிஷ்யனின் பக்தியால் விளைந்த ஆவல்களையும் ஏக்கங்களையும் நிறைவுறச் செய்கிறார்.ஆகவே,
எப்பொழுதும் பாபாவின் உறவை நாடுங்கள்.எல்லா பாவங்களும் ஒழிய அவருடைய பாதங்களை வழிபடுங்கள்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
எப்பொழுதும் பாபாவின் உறவை நாடுங்கள்.எல்லா பாவங்களும் ஒழிய அவருடைய பாதங்களை வழிபடுங்கள்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil