
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Showing posts with label கோபம். Show all posts
Showing posts with label கோபம். Show all posts
Tuesday, July 23, 2013
Tuesday, April 9, 2013
கோபம்
எனக்கு வேகமாக கோபம் வருகிறது. அப்பொழுது உணர்ச்சியால் நான் செயலிழக்கிறேன். இதை போக்குவது எப்படி?
உங்களுக்கு கோபம் வரும்போது , ஸ்ரீ சாயிபாபாவை வேண்டுங்கள். அதோடு அவரின் வாழ்க்கை வரலாறான 'சாயிசத் சரித்திரம்' புத்தகத்தை படியுங்கள். நாளடைவில் உங்கள் கோபம் குறைந்து கொண்டே வரும். யாருடனாவது நீங்கள் கோபமாக இருந்தால் அங்கு நின்று சண்டையிடுவதைவிட நீங்கள் அந்த இடத்தை விட்டு அகலுவது நல்லது. சண்டையிடுபவர்களை விட, பொறுமையாக இருப்பவர்களையே தான் அதிகம் விரும்புவதாக பாபா கூறியுள்ளார். -குருஜி சத்பதி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
Subscribe to:
Posts (Atom)
நானே உங்களைக் காப்பாற்றி, கவனித்துக் கொள்கிறேன் !
உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள்! நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் ! என்னையே எப்போதும் நினையுங்கள். நானே உங்களைக் காப...
