எந்த உருவத்தின் தரிசனம் தினமும் திருப்தியை அளித்ததோ, எந்த உருவத்தின் நட்புறவில் ஆனந்தத்தை அனுபவித்தோமோ, எந்த உருவம் நமக்கு பிறவி பயத்திலிருந்து சுலபமாக விடுதலை அளித்ததோ, எந்த உருவம் நம்மை ஆன்மிக பாதையில் செலுத்தியதோ, எந்த உருவம் வாழ்கையின் பயங்களையும் பீதிகளையும் நாசம் செய்ததோ, எந்த உருவம் சங்கடங்கள் வந்தபோது மனத்திற்கு தைரியத்தை கொடுத்ததோ, அந்த தெய்விகமான உருவமே சாயி யின் உருவம்.

அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Showing posts with label சாயி யின் உருவம். Show all posts
Showing posts with label சாயி யின் உருவம். Show all posts
Sunday, June 5, 2011
Subscribe to:
Posts (Atom)
நானே உங்களைக் காப்பாற்றி, கவனித்துக் கொள்கிறேன் !
உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள்! நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் ! என்னையே எப்போதும் நினையுங்கள். நானே உங்களைக் காப...
