முன்னர் செய்த நல்வினைகளின் காரணமாகவே நாம், பாபாவின் பாதத்தடியில் உட்காருவதற்கும்,அவருடைய ஆசிர்வதிக்கப்பட்ட நட்பை மகிழ்ந்து அனுபவிப்பதற்கும், நல்ல அதிர்ஷ்டத்தைப் பெற்றோம்.பாபாவின் உயர்வையும்,தனித்தன்மைச் சிறப்பையும், போதுமான அளவிற்கு எவரும் விளக்க இயலாது. அவரின் பாதாரவிந்தங்களில் ஆனந்தத்தை நுகர்பவன் அவருடையதேயான ஆத்மாவிலேயே ஸ்தாபிக்கபடுகிறான்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil